குண்டு சத்தம் கேட்காத
என் பழைய நகரம்
என் மேசையில் மரண அவலம்
எழுதப்படாத நாளேடுகள்
இரத்தக் கரைப்படியாத
மணல் பரப்பு
யுத்தத்தின் சுவடுகள்
தோன்றாத தனிமைகள்
அமைதியான பகல் பொழுது
நான் நிம்மதியாய் உறங்கிய
ஓர் இரவு
பிணவாடை கலக்காத
கொஞ்சம் காற்று
பிரிவையே சந்திக்காத
என் உறவுகள்
இன்னும் இன்னம் யுத்தமே
இல்லாத எல்லாம் வேண்டும்
எனக்கு தருவாயோ இறைவா ?
பிறவி
என் பழைய நகரம்
என் மேசையில் மரண அவலம்
எழுதப்படாத நாளேடுகள்
இரத்தக் கரைப்படியாத
மணல் பரப்பு
யுத்தத்தின் சுவடுகள்
தோன்றாத தனிமைகள்
அமைதியான பகல் பொழுது
நான் நிம்மதியாய் உறங்கிய
ஓர் இரவு
பிணவாடை கலக்காத
கொஞ்சம் காற்று
பிரிவையே சந்திக்காத
என் உறவுகள்
இன்னும் இன்னம் யுத்தமே
இல்லாத எல்லாம் வேண்டும்
எனக்கு தருவாயோ இறைவா ?
பிறவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக